கல்வியிலும், நினைவிலும் தோன்றிய வார்த்தை வல்லைமையைக்கொண்டு மனமகிழ்த்துவர் புலவர். இருதயத்தில் சுரந்த இறையன்பை பகிர்ந்து கொடுக்கும் வகை அறியாமல் வார்த்தை மழையாக பெய்தவர் ஆழ்வார்.
அவ்வாழ்வார் பெய்த இவ்வார்த்தை மழையை பருகிய அடியவர்கள் கூடியிருந்து, பகிர்ந்து குளிரலாமே!